செவ்வாய், 24 மார்ச், 2026
|

சிறப்புச் செய்திகள்

கருத்துகள்

விளக்கம்

திறனாய்வு

தையிட்டியில் என்ன தான் நடக்கிறது? - நில ஆக்கிரமிப்பும் உண்மைகளும் ! யாழ்ப்பாணம்

தையிட்டியில் என்ன தான் நடக்கிறது? - நில ஆக்கிரமிப்பும் உண்மைகளும் !

தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், சிங்கள்  - பௌத்த பெரும்பாண்மை வாத மனோநிலை, ஆளும் சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் சிந்திப்பதற்கு உரையாடல்களிற்கான வெளிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் வெவ்வேறு தரப்பினர்களும் தமக்கேற்ற வகையிற் கருத்துரைப்பதும், அதனைச் சூழ பல்வேறு சதிக்கோட்பாடுகள் கட்டியெழுப்பப்படுவதும் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கட்டுரை தையிட்டி விகாரை விடயத்தில் நடந்தவை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவை தொடர்பில் தனது அவதானிப்பினைச் செலுத்துகின்றது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.

Support Independent Thamizh Journalism

சுயாதீன தமிழ் ஊடகத்தை ஆதரியுங்கள்

சுயாதீன, நேர்மையான புலனாய்வு சார் ஊடகத்தை நடத்துவது எளிதல்ல. உங்கள் ஆதரவு எங்கள் ஊடக பயணத்தை நிலைக்க வைக்கவும், உண்மையான செய்திகளை ஊடக அறத்துடன் வெளிக்கொண்டு வரவும் உதவுகிறது.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது