சிறிலங்காவின் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளை நினைவுகூர்ந்தும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணி திரளுமாறு தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக பணியாற்றும் “குரலற்றவர்களின் குரல்” இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 05.07.2025 அன்று குரலற்றவர்களின் குரல்…