திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

யுத்தத்தை நடத்த மகிந்தவுக்கு உதவியவர்களே ஜேவிபி-மனோ கணேசன் பகிரங்கம்

Last updated: ஜூலை 5, 2025 14:05
Share
SHARE

யுத்தத்தை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவியவர்கள் ஜேவிபியினரே எனவும் யுத்தத்திற்காக இளைஞர்களை சிங்கள கிராமங்களாக சென்று  சேர்த்துக்கொண்டதும் அவர்களே என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளம். அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் அடிப்படை காரணமே அதிகாரப்பகிர்வு என குறிப்பிட்ட மனோ கணேசன், இந்த விடயத்தை அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேலும், யுத்தத்தை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள் தோறும் சென்று யுத்தத்திற்காக இளைஞர்களை சேர்த்துக்கொண்டதும் அவர்களே எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
தமிழ் தேசிய கூட்டமைப்பு அழிப்பு; மணிவண்ணன் காட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த ஐ.நா.வுக்கு அழைப்பு !
யாழில் மதுபானசாலைகளுக்கு அனுமதி – யாழில் போராட்டம் !

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article திருக்கோணேசுவரர் கோவில் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் – அதிகரிக்கும் பதற்றம் !
Next Article செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.