திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மைகள்: சிதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுமா..!

Last updated: ஜூன் 15, 2025 13:47
Share
SHARE

நீண்டகாலமாக இலங்கை இராணுவத்தின் தண்டனை விலக்கின் சின்னமாக கருதப்பட்ட செம்மணி சித்துபாதி புதைகுழியின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திருப்பியுள்ளது.

1998 ஆம் ஆண்டில், ஒரு இலங்கை இராணுவ வீரர் அந்தப் பகுதியில் வெகுஜன புதைகுழிகள் இருப்பதாக சாட்சியமளித்த கருத்து இன்று உண்மைகளாக எலும்புக்கூடுகள் வடிவில் வெளிவருகின்றது.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எச்சங்கள், மனித புதைகுழிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான போருக்கு முந்தைய இலங்கை அரசின் மோசமான பதிவை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்றே கூற வேண்டும்.

இந்தநிலையில் இந்த மனிதப்புதைக்குழி  தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஊடகங்கள் செம்மணி புதைக்குழியை நோக்கி புறப்பட்டது.

இதன்போது, சமூகசெயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் செம்மணியில் மனிதபுதைக்குழி தொடர்பான அனுபவங்களை ஊடகங்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

அத்துடன் இந்த மனிதப்புதைக்குழி  தொடர்பில் பாரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

You Might Also Like

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது !
தமிழின துரோகிகளுடன் கை கோர்ப்பது மிக கேவலம் – முகத்திரையை கிழிக்கும் கருணாநிதி
அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடுகள் மீளப்பெறப்பட்டன!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு
Next Article தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.