திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

யாழில் நகர சபை எல்லைக்குள் வதியாத உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் !

Last updated: ஜூன் 12, 2025 06:15
Share
SHARE

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவருக்கு எதிராக தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவர் அந்த சபை எல்லைப் பரப்பிற்குள் தம்மை ஓர் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புறுமைகளை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு உத்தரவிடக்கோரி இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரு வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஸ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆயராவதோடு வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுரேன் பெணான்டோ முன்னிலையாகின்றனர்.

அவர்களது நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டால், சாவகச்சேரி நகரசபையில் இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டணியும், தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கூட்டும் சமமான- தலா 7 ஆசனங்களை கொண்டிருக்கும். ஏதாவதொரு தரப்பிலிருந்து பல்டியடிக்கும் உறுப்பினர் வெற்றியை தீர்மானிப்பார். அல்லது திருவுளச்சீட்டு முறை கையாளப்படும்.

சாவகச்சேரி நகரசபையில் ஒரு உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டாலும், சைக்கிள், சங்கு கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க முடியாது. சைக்கிள், சங்கு கூட்டணி 11 உறுப்பினர்களையும், வீடு, வீணை, மான் கூட்டணி 10 உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

You Might Also Like

முன்னணியின் வேட்பாளர் இறுதி நேரத்தில் தமிழரசுக்கு கட்சி தாவல் வேட்புமனுத் தாக்கல்
உள்ளூராட்சி தேர்தலை நடத்த எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை – ஜனாதிபதி அனுர
ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் சூளுரை!
அநுரவின் சூழ்ச்சியால் பறிபோன கொழும்பு மாநகர சபை

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சாவகச்சேரி நகரசபை: சைக்கிள் கூட்டுக்குள் களேபரம்; ஜேவிபி அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரிய தமிழரசு!
Next Article முல்லைத்தீவில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.