செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

நாட்டில் கொவிட் 19 புதிய திரிபினால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலி

Last updated: ஜூன் 12, 2025 10:04
Share
SHARE

இலங்கையில் தற்போது பரவிவரும் கொவிட் 19 புதிய திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயம்ப பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின், பேராசிரியர் துஷாந்த மடேகெதர, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். 

9 முதல் 13 சதவீதம் வரையிலான சுவாச நோயாளிகள் புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும் இந்த கொவிட் 19 திரிபு தீவிரம் குறைந்தது என்ற காரணத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் பேராசிரியர் துஷாந்த மடேகெதர அறிவுறுத்தியுள்ளார்.

You Might Also Like

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
இன்று காலை முதல் மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அம்பாறையில் 62.5 வீதம் வாக்குப்பதிவு
காலி தடல்ல பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றுமொருவர் காயம்!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article முல்லைத்தீவில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
Next Article தமிழின துரோகிகளுடன் கை கோர்ப்பது மிக கேவலம் – முகத்திரையை கிழிக்கும் கருணாநிதி
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.