திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை-எம்.ஏ.சுமந்திரன்

Last updated: மார்ச் 2, 2025 14:59
Share
SHARE

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி அனைத்து மாவட்ட கிளை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறது.

அந்த வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் மன்னார் மாவட்ட கிளையுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

மன்னாரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் எவ்வாறு அணுக முடியும் எனவும்,தேர்தலின்போது வெவ்வேறு அணிகளாக செயற்படுகின்ற போதிலும் ஆட்சி நிர்வாகங்களை அமைகின்ற போது இணைந்து செயற்படக்கூடிய வகையில் தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், புதிய கூட்டணியால் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கிளையுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

You Might Also Like

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண்
வலிந்து காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
எரிபொருள் விநியோகத்தர்களுக்கான 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-நளிந்த ஜயதிஸ்ஸ
கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி – திரைமறைவில் அநுரவின் அரசியல் சதுரங்க விளையாட்டு

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!
Next Article எரிபொருள் விநியோகத்தர்களுக்கான 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-நளிந்த ஜயதிஸ்ஸ
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.