திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் ,எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றில் கருத்து!

Last updated: பிப்ரவரி 24, 2025 07:24
Share
SHARE

நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் சுருத்துத் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க் கட்சித் தலைவர் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

இந்த சம்பவங்களை ஜனாதிபதி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறினாலும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் நடைபெற்றுவரும் இந்த கொலைச் சம்பிரதாயங்கள் உண்மையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என சபையில் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் தகவல் கிடைத்திருந்த போதிலும் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு சிதைவடைந்தமை தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பிரதமர் வழங்க வேண்டும் என எதிரக் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் இந்த சம்பவத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் வரையில் கொண்டு செல்ல தயார் இல்லை என தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகப் பிரதமர் கூறினார்.

You Might Also Like

தமிழ்த் தேசியப் போலிகளையும் போதை வியாபாரிகளையும் நிராகரிப்போம் – ஐங்கரநேசன்
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் – அர்ச்சுனா எம்.பி
வடக்கில் 14 சபைகளைக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார்
தமிழர்களின் படுகொலைக்கு டக்ளசும் உடந்தை – அம்பலப்படுத்திய சிறீதரன் !

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவித்திருந்தார்.

விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article உள்ளூராட்சி தேர்தலை நடத்த எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை – ஜனாதிபதி அனுர
Next Article மாணவர்களுக்கான கல்விச் சுமைகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.