திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவுக்கு நீதிமன்றத்தில் 22 வழக்குகள்!

Last updated: பிப்ரவரி 19, 2025 18:27
Share
SHARE

புஸ்ஸ உயர் பாதுகளப்பு சிறைச்சாலையில் நடுத்து வைக்கப்பட்டு, இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சகுவே குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவுக்கு எதிராக நீதிமன்றத்தில் 22 வழக்குகள் இருப்பதாகச் சிறைச்சாலை ஊடப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 09 ஆம் இலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உக்கரவிட்டிருந்தது.

மேலும் 2 வழக்குகளுக்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்தார்.

அவர் ஒரு சிறப்பு வகை சந்தேக நபர் என்பதால், அவர் புஸ்ஸ் சிறைச்சாலையிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திறகுச் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில், சிறைச்சாலை அவசரகால பதில் தந்திரோபாய் படையினர், மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் சிறப்பு பாதுகாப்பின். கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை முதற்கட்ட விசாரணைகளையும் தொடங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

You Might Also Like

ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்
தெல்லிப்பளை புற்றுநோயாளர் வைத்தியசாலையை காப்பாற்றக்கோரி போராட்டம்
அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக நீடிப்பு!
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article காங்கேசன்துறையில் அடுத்த மாதம் உப்பு உற்பத்தி நிலையம் ஆரம்பம்!
Next Article உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தொகுதி ரீதியான கலந்துரையாடல்களை ஆரம்பித்தது தமிழரசுக் கட்சி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.