திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விஜயம்!

Last updated: பிப்ரவரி 18, 2025 07:37
Share
SHARE

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர்.

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினார்.

அரசாங்கம் அதன் புகழ் குறைவதற்கு முன்னர் தேர்தலை நடத்த ஆர்வமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சம்பளம் வழங்கும் காலப்பகுதியே அரசாங்கம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை ஆகும்.

இது தேர்தலுங்கு முன்னரான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதைச் சுட்டிக்காட்டும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்துக்கு வாக்களித்த வாக்காளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.

You Might Also Like

ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் சூளுரை!
வடக்கு,கிழக்கில் முப்படை வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்- செல்வம் எம்.பி
சிறிலங்காவின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு
பெரும்போகத்திற்கான நிதியுதவியின் இரண்டாம் கட்டம் விரைவில் வழங்கப்படும் – பிரதமர் ஹரிணி!

அரசாங்கத்தின் அழத்கங்களுக்குச் செவிசாய்க்காமல் அதன் சுதத்திரத்தையும் நம்பாத்தன்மையையும் பராமரிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். 

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் – அர்ச்சுனா எம்.பி
Next Article மீண்டும் சேவையை ஆரம்பிக்கும் சிவகங்கை கப்பல்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.