திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடுகள் மீளப்பெறப்பட்டன!

Last updated: பிப்ரவரி 15, 2025 10:10
Share
SHARE

யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் மற்றுமொருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு முறைப்பாடுகளும் மீளப் பெறப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பிலிருந்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இரு தரப்பினரும் இந்த பிரச்சினையைச் சமரசத்துடன் முடித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் மற்றுமொரு நபரும் தாக்கல் செய்திருந்த முறைப்பாடுகள் நேற்று(14) மீளப் பெறப்பட்டுள்ளன.

You Might Also Like

சிறி லங்காவில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு!
உள்ளூராட்சி தேர்தலை நடத்த எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை – ஜனாதிபதி அனுர
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று !
அரசியலில் காணப்படும் சில கழிவுகளை வெளிப்படுத்த வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article போலி ஆவணங்களுடன் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் மீட்பு
Next Article அரசாங்கத்தின் முதலாவது பாதீடு நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.