திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

போலி ஆவணங்களுடன் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் மீட்பு

Last updated: பிப்ரவரி 15, 2025 04:22
Share
SHARE

போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த வாகன திருத்துமிடத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிபிலியான பகுதியில் போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ப்ராடோ வாகனமொன்று, சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிலியந்தலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வாகனம், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்தநிலையில் குறித்த வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You Might Also Like

சுதந்திர தினம் அன்று வடக்கு,கிழக்கில் கறுப்பு நாள் போராட்டம்!
கையூட்டல் பெற்ற திருகோணமலை தலைமையக காவல்துறை சார்ஜன்ட் கைது!
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article யாழ். பல்கலை உபவேந்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
Next Article அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடுகள் மீளப்பெறப்பட்டன!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.