திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!

Last updated: பிப்ரவரி 14, 2025 14:38
Share
SHARE

2025 ஆம் ஆண்டுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புதுப்பிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கட்சியைப் புதுப்பிக்கும் வகையில் புதியவர்கள் உட்பட 9 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்கியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2025 ஆம் ஆண்டுக்காகக் கட்சி புதுப்பிக்கப்படுகிறது. நான் இதற்கு முன் மாவட்டத் தலைவராக இருக்கவில்லை. இப்போது குருநாகல் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

புத்தளம் மாவட்டத்துக்கு ஹெக்டர் அப்புஹாமி மாத்தளை மாவட்டத்துககு ரோஹிணி, களுத்துறை மாவட்டத்துக்கு அஜித் பி பெரேரா, கம்பஹா மாவட்டத்துக்கு ஹர்ஷண ராஜகருணா, அநுராதபுரம் மாவட்டத்துக்கு ரோஹண பண்டார. காலி மாவட்டத்துக்கு கயந்த கருணாதிலக, மொனராகலை மாவட்டத்துக்கு ரஞ்சித் மத்துமபண்டார, திருகோணமலை மாவட்டத்துக்கு இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். என்றார்.

You Might Also Like

சீனா சென்றுள்ள ஜனாதிபதி “Invest in Sri lanka” முதலீட்டு அமர்வில் பங்கேற்பு!
வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை!
தமிழரசுக் கட்சியின் 3 எம்.பிகள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு!
தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்துக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்துவர அமெரிக்கா செல்லும் இரண்டாவது விமானம்!
Next Article யாழ். பல்கலை உபவேந்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.