திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி!

Last updated: பிப்ரவரி 9, 2025 02:38
Share
SHARE

நாட்டிலுள்ள சட்டம் யாவருக்கும் சமம் என்றால் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடஅமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர், இந்த கருத்தினை தாம் இனவாத நோக்கில் முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளையில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகக் கூறி, நாட்டின் சட்டத்துக்கமைவாக அங்கிருந்த காளி கோவிலொன்று அழிக்கப்பட்டது.

அதேசட்டத்தினை தற்போதைய ஆட்சியாளர்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலும் கையாள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், தையிட்டி விகாரை காணி மற்றும் அதனை அண்டியுள்ள காணிகளை மீட்கும் நோக்கில் பூர்வீக காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள போராட்டத்திலும் தாம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

இனவாதத்தை தூண்டும் கஜேந்திரகுமார் – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்
தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை
தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்துக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்!
எகிப்து தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்
Next Article மின் பிறப்பாக்கியிலிருந்து வெளியான புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.