திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்

Last updated: பிப்ரவரி 8, 2025 17:00
Share
SHARE

எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் எனவும் கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்வித் துறையிலும், ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் போன்ற சேவைகளிலும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சேவைகளில் பதவி உயர்வுகள், வேதன முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் முறையான இடமாற்றங்கள், மாணவர்களைச் சேர்ப்பதற்காக நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவெனா அமைப்பில் உள்ள சிக்கல் சூழ்நிலைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெற்றிடங்கள் இல்லாத பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதைக் கடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு இதற்காக கடிதங்களை வெளியிடுவதில்லை எனவும், எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் தற்கொலை – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல புதுமுகங்கள் மாத்திரம் போதாது – இராதாகிருஸ்ணன் எம்.பி!
மாற்றம் எங்களிடமிருந்தே வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்தல்ல ! – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சாடல்
சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி!
Next Article தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.