திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி!

Last updated: பிப்ரவரி 8, 2025 08:10
Share
SHARE

ஏறாவூர் காவல்நிலையத்துக்கு அருகில் வைத்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வைத்து தமது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசாரிப்பதற்கு சென்ற தமது சகோதரர் மீதும் தாக்குதல் நடத்தபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் தெரிவித்தார்.

இந்தநிலையில் அவர்களை பார்வையிடுவதற்காக தாம் வைத்தியசாலைக்கு சென்ற போது அவர்களை தாக்கிய தரப்பினர் தம்மை தூற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் இது தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காக ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்ற நிலையில் அங்கு தம்மீது ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியதாக நாடாளுமனற உறுப்பினர் எம்.எஸ்.நனீம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த ஏறாவூர் காவல்நிலைய பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நலீம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் மாத்திரமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

You Might Also Like

ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்தத் திட்டம்!
செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மைகள்: சிதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுமா..!
தமிழினப் படுகொலை தூபி சேதம் ! – கனேடிய அரசு அதிரடிக் கைது
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article டொனால்ட் ட்ரம்பின் மற்றுமொரு முடிவுக்கு தடை விதித்த நீதிமன்றம்!
Next Article அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.