திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க பாகிஸ்தான் இணக்கம்!

Last updated: பிப்ரவரி 7, 2025 06:22
Share
SHARE

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் உள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், காஷ்மீர மக்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை இந்தியா ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

You Might Also Like

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து – 13 பேர் பலி!
மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன்
இஸ்ரேல் ஈரானை தாக்கியது – முக்கிய இராணுவ தலைவர்கள் படுகொலை
7 முறை புதினுடன் பேசிய ட்ரம்ப்? அமெரிக்க தேர்தலில் புகைச்சல்!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு
Next Article ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிந்த 59 இலங்கையர்கள் பலி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.