திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு

Last updated: பிப்ரவரி 6, 2025 16:30
Share
SHARE

சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி இன்று கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் வழங்கிய பரிந்துரை குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதியை நிலைநாட்ட ஒருபோதும் பின்னிற்காது.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தவகையில் ஊடகவியலாளர் வசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் வழங்கிய பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

You Might Also Like

வடக்கில் 14 சபைகளைக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார்
மனிதப் புதைகுழி தொடர்பில் சிறிலங்காவிற்கு அழுத்தம் – பிரித்தானிய MP வலியுறுத்து!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்!
பன்னாடுகளிலும் ஒலிக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்வோம் – மா.சக்திவேல்

சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி இன்று கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article வேலைவாய்ப்பு வழங்குவதாக அரச நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி மோசடி!
Next Article இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க பாகிஸ்தான் இணக்கம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.