திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க !

Last updated: ஜனவரி 29, 2025 15:54
Share
SHARE

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தரப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் நாடளாவிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெயர்களை அச்சிடல் முறையில் பெறுவதற்குப் பதிலாக, 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த டிஜிட்டல் பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

காகிதத்தில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, இணையவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் பெயர் பதிவேடு தயாரிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்கள், 2024 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடத்தபடும் என்றும் கடந்த முதலாம் திகதிக்குள் 18 வயதை அடைந்த இளைஞர்களும் புதிய பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

You Might Also Like

வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ!
நிலமின்றி தவிக்கும் மலையக தமிழர் – யாழ் பல்கலை மலையக மாணவர் ஒன்றியம்
முந்தைய அரசாங்கம் வழங்கிய அனுமதியால் ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!
தையிட்டி விகாரை இடிக்கப்படுதல் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்கும் – அர்ச்சுனா எம்.பி

பரீட்சைகள் காரணமாக மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சிக்கலாக இருக்கும் என்பதால், தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முடியும்.

கடந்த பொதுத் தேர்தலின் போது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகள் மற்றும் வருமான செலவு அறிவிப்புகளைச் சமரப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!
Next Article நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் உலங்குவானூர்தி – அமெரிக்காவில் சம்பவம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.