திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Last updated: ஜனவரி 25, 2025 16:44
Share
SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உணவு தவிரப்பு போராட்டம் இன்றையதினம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும். நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளை பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும்.

மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 2 நாட்கள் உணவு தவிரப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் நீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோரும் ஈ.பி.டி.பி!
அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம்: அவதானிக்கும் ஆசிய நாடுகள்
சீன அரசாங்கத்தினால் சிறி லங்காவிற்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

இதனையடுத்து, பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டையடுத்து, பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!
Next Article எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.