செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

இன்று காலை முதல் மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Last updated: ஜனவரி 19, 2025 16:44
Share
SHARE

சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழக்கையும் பாதிப்படைந்துள்ளது.

இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, காத்தான்குடி மட்டக்களப்பு நகர, ஏறாவூர், செங்கலடி வாழைச்சேனை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

கிராமங்களில் உள்ள பெரும்பாலான உள்ளீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதால் போக்குவரத்தும் சற்று பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது.

Share

You Might Also Like

யாழ். பல்கலை உபவேந்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
Eagle’s View Point சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது
ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தல்!
Next Article ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்பு – அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.