திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி!

Last updated: ஜனவரி 16, 2025 14:43
Share
SHARE

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விபரங்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பொருளாதாரத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான துறையாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அடையாளம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுநோய், 2022 பொருளாதார சரிவு மற்றும் பிற வெளிப்புற தாக்கங்களைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் நாடு அனுபவித்த சமீபத்திய எழுச்சிகள், இந்த துறையினை கடுமையாக பாதித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து வருவாய் பின்னடைவு காரணமாக செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியாத நிலை ஏறபட்டது

You Might Also Like

பன்னாடுகளிலும் ஒலிக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்வோம் – மா.சக்திவேல்
அநுரவின் சூழ்ச்சியால் பறிபோன கொழும்பு மாநகர சபை
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று !
கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி – திரைமறைவில் அநுரவின் அரசியல் சதுரங்க விளையாட்டு

இதன்காரணமாக பத்திரங்கள் சொத்துக்களை வங்கிகள் பறிமுதல் செய்யும் துரப்பாக்கிய நிலைக்கு: வழிவகுத்தது

இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் ஏற்பட்ட பாதகமான தாக்கத்தால் தங்கள் கடனைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுவூட்ட அரசாங்கத்தால் ஒரு நிவாரணப் பொதி தயாரிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சீனா சென்றுள்ள ஜனாதிபதி “Invest in Sri lanka” முதலீட்டு அமர்வில் பங்கேற்பு!
Next Article ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.