திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கறுப்பு பெட்டி தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது!

Last updated: ஜனவரி 11, 2025 15:26
Share
SHARE

தென் கொரியாவில் அண்மையில், இடம்பெற்ற விமான விபத்தின் போது விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி, விபத்திற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக தென்கொரிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஏற்பட்ட குறித்த விமான விபத்தில் 179 பேர் பலியாகினர்.

இந்தநிலையில், குறிந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அந்த நாட்டு அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தின் கறுப்பு பெட்டிகள் பதிவை நிறுத்துவதற்கான காரணங்கள் தொடர்பில் ஆரம்பக் கட்ட பகுப்பாய்வை மேற்கொண்டனர்.

குறித்த கறுப்புப் பெட்டியில் முக்கியமான சில தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த கறுப்பு பெட்டி அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

You Might Also Like

போருக்கான நேரம் உத்தரவிட்ட ஈரான் அதியுச்சத் தலைவர்
இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை
இந்தியாவின் ரோ மற்றும் `RSS அமைப்பை கனடாவில் தடை செய்ய வேண்டும்
வெடிகுண்டு மிரட்டல் – 40 பாடசாலைகளுக்கு பூட்டு

இந்தநிலையில், ஜேஜு விமான நிறுவனத்திறகு சொந்தமான குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article கொழும்பில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – ஐவர் காயம்
Next Article உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியீடு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.