கொழும்பியிருந்து பசறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
