திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

பெரும்போகத்திற்கான நிதியுதவியின் இரண்டாம் கட்டம் விரைவில் வழங்கப்படும் – பிரதமர் ஹரிணி!

Last updated: ஜனவரி 9, 2025 17:05
Share
SHARE

பெரும்போகத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிதியுதவியை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகின்றன.

முதல் கட்டத்தில் 15,000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தில் 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நேர்மறையான மற்றும் முறையான அமைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்காக விவசாய அமைப்புகளிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

You Might Also Like

வடக்கில் 14 சபைகளைக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார்
எரிபொருள் விநியோகத்தர்களுக்கான 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-நளிந்த ஜயதிஸ்ஸ
சஜித் அணியிலிருந்து சம்பிக்க விலகல்
விமல் வீரவன்சவிடம் சிஐடி யினர் விசாரணை!

நிதி உதவிகளுக்கு மேலதிகமாக அரசாங்கம் தற்போது 25,239.73 மெற்றிக் டன் பொற்றாசியம் குரியேட்டு உரத்தை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்தத் திட்டம்!
Next Article கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.