திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

கறி பனிஸில் லைட்டரின் உலோக பாகங்கள்!

Last updated: ஜனவரி 8, 2025 16:34
Share
SHARE

பாணந்துறையில் பிரபல உணவகம் செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாணந்துறை அருக்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு கறி பனிஸ்களை உணவகத்திலிருந்து கொள்வனவு செய்துள்ளார்.

இளைய மகன் கறி பனிஸின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட போது அதனுள் லைட்டரின் உலோக பாகங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் உடனடியாக இது தொடர்பில் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த போதிலும், இன்று விடுமுறையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குத் இந்தப் பிரச்சினையைக் தெரிவிக்குமாறும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து குறித்த நபர், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றிருந்த போதிலும் அங்கு முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த உணவகம் பாணந்துறை மாநகர சபைக்குட்பட்ட உணவகம் எனவும், இது தொடர்பில் மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அங்குள்ள பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் குறித்த நபரிடம் தெரிவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

You Might Also Like

ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்
CIDயில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு
யாழ் பல்கலை ஊடக மாணவர்களின் குறுந்திரைப்பட திரையிடல்
சில அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம்!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
Next Article தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.