திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Last updated: ஜனவரி 7, 2025 05:08
Share
SHARE

அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அம்பாறை – சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சந்தேக நபர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You Might Also Like

அரச பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!
பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் : சந்தேக நபர் கைது
CIDயில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு
மெதிரிகிரிய காவல்நிலைய பொறுப்பதிகாரி கைது!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சிறி லங்கா – நியூசிலாந்து 2ஆவது ஒருநாள் போட்டி நாளை!
Next Article மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.