திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

வலிந்து காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் போராட்டம் !

Last updated: டிசம்பர் 30, 2024 07:57
Share
SHARE

சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்று (30.12.2024) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது. உண்மை, நீதி மற்றும் பொறுப்பை உறுதிசெய்வதற்கு பன்னாட்டுச் சமூகத்தினுடைய தலையீட்டினைக் கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் தாங்கியவாறு, கண்ணீருடனும் ஏக்கத்துடனும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.“துயருடனும் தேடுதல்களுடனும் எங்கள் வாழ்க்கையைக் கழிக்க முடியாது, சர்வதேச சமூகம் தலையிட்டு நீதியை வழங்க வேண்டும்” எனும் கோசங்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நன்றி : ஒளிப்படங்கள் @Kumanan Kana

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சந்தையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி!
Next Article முந்தைய அரசாங்கம் வழங்கிய அனுமதியால் ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.