திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

டிக்டொக் பயன்பாட்டைத் தடை செய்ய உத்தேசித்துள்ள அரசாங்கம்!

Last updated: டிசம்பர் 22, 2024 06:21
Share
SHARE

அல்பேனிய அரசாங்கம், தமது நாட்டினுள் ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி முதல் தடை செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உத்தேச தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கங்களைக் கோரி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனிடமோ அவரது கொலையுடன் தொடர்புடைய நபரிடமோ டிக்டொக் கணக்குகள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உளவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, டிக்டொக் அச்சுறுத்தல் மிக்க செயலி என அல்பேனிய பிரதமர் எடி ரமா குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக டிக்டொக் செயலியை ஒரு வருடத்துக்குத் தடை செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

You Might Also Like

இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க பாகிஸ்தான் இணக்கம்!
பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – பலர் பலி!
லெபனான் மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய இசுரேல்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக நீடிப்பு!
Next Article முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.