திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

ஆண்டின் மிக குறுகிய நாள் இன்று!

Last updated: டிசம்பர் 21, 2024 14:02
Share
SHARE

குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் சூரியனைச் சுற்றி வருவதால் கிரகத்தின் சாய்வு காரணமாக ஆண்டு முழுவதும் வெவ்வேறு அளவு சூரிய ஒளியைப் பெறுகிறது.

இது இரண்டு அரைக்கோளங்களின் பருவகால மாறுபாடுகளை வேறுபடுத்துகின்றது.

கோடைக்காலத்தை அனுபவிக்கும் தெற்கு அரைக்கோளத்திற்கு மாறாக, வடக்கு அரைக்கோளம் குளிர்காலம் முழுவதும் சிறிய பகல் நேரத்தை அனுபவிக்கிறது.

குளிர்கால சங்கிராந்தியின் போது, வட துருவமானது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

இது ஆண்டின் மிக நீண்ட இரவையும், குறைந்த பகல் நேரத்தையும் கொண்டு வருகிறது.

You Might Also Like

செம்மணியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்பு !
ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவது தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!
அமைதியாக நடந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!

இந்தநிலையில், குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக (குறுகிய பகல், நீண்ட இரவு) இன்றைய தினம் அமைந்துள்ளது.

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு இன்று சற்று தாமதமாக உதித்த சூரியன், சீக்கிரமாகவே மறைந்து விடும்.

பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்த சங்கிராந்தி உலகம் முழுவதும் உள்ள பல பாரம்பரியங்களில் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
Next Article நரேந்திர மோடிக்கு குவைத் விமான நிலையத்தில் வரவேற்பு!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.