திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள் : உதவிக்கோரிய பொதுமக்கள்

Last updated: அக்டோபர் 11, 2024 08:49
Share
1 Min Read
SHARE

நாட்டின் மத்திய பிராந்தியத்தில் குறைந்தது 115 பேர் படுகொலை செய்யப்பட்டு, ஒரு வாரத்துக்குள், துப்பாக்கிதாரிகள், ஹெய்ட்டியின் தலைநகருக்கு வடக்கே மற்றொரு நகரத்தை ஆக்கிரமித்து, தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது, மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்களை நடத்திய அவர்கள், வீடுகளுக்கு தீ வைத்தனர். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை. கடலோர நகரமான அர்காஹேயில் வசிப்பவர்கள் வானொலி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்து உதவிக்காக கெஞ்சுகின்றனர். அத்துடன், பொலிஸார் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வன்முறை குழுக்கள்

துப்பாக்கிதாரிகள் விடியற்காலையில் நகரத்தைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பல வானொலி நிலையங்கள் தலிபான் என்று அழைக்கப்படும் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள் | Gun Attacks Again In Haiti

இந்த குழு, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்டு, தலைநகரின் வடக்குப் பகுதியில் செயல்படுகிறது. இதேவேளை மற்றுமொரு குழு கடந்த வியாழனன்று நாட்டின் மத்திய பிரதேசம் ஒன்றில் நடத்திய தாக்குதலில், 115இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஹெய்ட்டியின் தலைநகர் பகுதிகளில் பல்வேறு துப்பாக்கத்தாரிகளின் வன்முறை குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. 

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண்
Next Article வேட்பு மனு நிராகரிப்பு; தவிடுபொடியான வியாழேந்திரனின் கனவு
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.