திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

சிறிலங்காவின் பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ

Last updated: அக்டோபர் 10, 2024 13:40
Share
1 Min Read
SHARE

சிறிலங்காவின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நியமனம் சிறிலங்கா அரச தலைவர் பணிமனையில் இன்று (10.10.2024) சிறிலங்காவின் அரச தலைவர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சிறிலங்காவின் அரச தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான அவர் 1985 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார். 1997ம் ஆண்டு அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுப் பெற்றார். சிறிலங்காவின் பதில் பிரதம நீதியரசரான முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ மொரட்டுவை கல்லூரியின் பழைய மாணவியாவார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article உதயசூரியன் சின்னத்தில் தெற்கிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி
Next Article 7 முறை புதினுடன் பேசிய ட்ரம்ப்? அமெரிக்க தேர்தலில் புகைச்சல்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.