புதன்கிழமை, 25 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

Last updated: ஜூன் 24, 2025 06:39
Share
SHARE

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முறுகல் நிலை அதிகரித்து வருவதால், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயற்பாடு இலங்கையின்  எரிபொருள் விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால், வளைகுடா பகுதியிலிருந்து உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹார்முஸ் நீரிணை ஊடாக உலகின் 25 சதவீதமான நாடுகளுக்கு  எரிபொருள் போக்குவரத்து நடைபெறுகிறது.

ஈரானினால் அதனை மூடிவிட முடியும். அவ்வாறு மூடினால் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்பையும் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கை எரிபொருளுக்கு வெளிநாடுகளை நம்பியுள்ள ஒரு நாடாகும். இதனால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கை கடுமையாக பாதிக்கப்படும்.

You Might Also Like

ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது!
செம்மணியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்பு !
இன உணர்வுள்ள தலைமுறையின் உருவாக்கமே தமிழ்த் தேசியத்தின் அரண் – சிறிதரன்
13 மில்லியன் ரூபா போதைப் பொருளுடன் கைதான வெளிநாட்டவர் !

இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் பெற முயற்சித்தாலும் ஹார்முஸ் நீரிணை என்பது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
Next Article தமிழின படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை
பன்னாட்டுச் செய்திகள்
தமிழின படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
அரசியற் செய்திகள்
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.