திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பன்னாட்டுச் செய்திகள்

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் -சீனா!

Last updated: பிப்ரவரி 28, 2025 03:01
Share
SHARE

எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் வு கியான் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சீனாவின் பெய்ஜிங்கில் ஊடகவியலாளர் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டு வரும் மோதல் நிலையினால் சீன இந்திய இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கும் (Xi Jinping) இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்!
விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கறுப்பு பெட்டி தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது!
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு-மூவர் பலி!
டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து ஆசியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் வீழ்ச்சி!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article எகிப்து தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
Next Article பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் -ஜனாதிபதி உறுதி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.