திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து மீனவர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

Last updated: பிப்ரவரி 23, 2025 03:52
Share
SHARE

வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செய்ற்பாடுகளைத் தடுத்து மீன்வர்களைப் பாதுகாக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் உண்மையான மீன்வர்கள் மீனவக் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே, அரசாங்கம் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழிமொழிந்து உரையாற்றினார்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோருக்கு இடையே வாதப்பிரதிவாதமொன்று இடம்பெற்றது.

You Might Also Like

கோப் குழுவின் தலைவராக அரவிந்த செனரத் தெரிவு!
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
நிலமின்றி தவிக்கும் மலையக தமிழர் – யாழ் பல்கலை மலையக மாணவர் ஒன்றியம்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு-மூவர் பலி!
Next Article உள்ளூராட்சி தேர்தலை நடத்த எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை – ஜனாதிபதி அனுர
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.