எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று (20) ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு கூடியது.
அந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிந்துள்ளது.
