திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அரசாங்கம் இனவாதமாக கருத்துரைப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

Last updated: ஜனவரி 17, 2025 15:26
Share
SHARE

நாட்டில் அரசியல் கைதிகள் இல்லையென அரசாங்கம் கூறுகின்றமை இனவாத கருந்தாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்ட அவர் அவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய ஒரு பிரதான அங்கமாக ஜே.வி.பி இருக்கின்றது.

ஜே.வி.பி அமைப்பும் ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாகும்

ஜே.வி.பியினுடைய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட காலபகுதியில் அவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாகத் தான் ஜே.வி.பியும் அறிமுகப்படுத்தியது.

வட கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என தேர்தல் காலத்தின் பின்னர் அரசாங்கம் கூறுகின்றமை இனவாத கருத்தாகும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

You Might Also Like

சட்ட விரோத விகாரைக் காணிக்கு நட்ட ஈடு வழங்கி பௌத்த மயமாக்கத்திற்கு சட்ட அங்கீகாரம்
இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை: சர்வதேச நாணய நிதியம்
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து மீனவர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை
தமிழர்களின் படுகொலைக்கு டக்ளசும் உடந்தை – அம்பலப்படுத்திய சிறீதரன் !

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் கோட்டாபய!
Next Article ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளை முறியடிப்போம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் சூளுரை!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.