செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உரிய பாதையில் பயணிக்கின்றது முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Last updated: டிசம்பர் 28, 2024 16:55
Share
SHARE

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னால் பிரதமர் அடால் பிஹாரி வாஜபேயின் ஜனன தினத்தை முன்னிட்டு இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறி லங்கா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் வரவேற்கதக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி உரிய பாதையில் பயணிக்கின்றது என்பது நன்கு புலப்படுகின்றது.

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உவகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு டரிவலியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

You Might Also Like

நேற்று கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி வருமானத்தை வெளியிட்டது சிறி லங்கா சுங்கம்!
பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் தீப்பரவல்!
யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

இதன்மூலம் பிராந்தியம் என்ற ரீதியில் சிறி லங்கா பல நன்மைகளை அடையும் என நாம் நம்புவதாக முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Next Article வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது!
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.