செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது!

Last updated: டிசம்பர் 25, 2024 15:26
Share
SHARE

ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மேகசீன் ஆகியவற்றுடன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கடற்படை சிப்பாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமிற்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக் கொண்டு பாரவூர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சிப்பாய் வரகாபொல வாரியகொட பிரதேசத்தில் வைத்துக் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சிப்பாய், தமது சகோதரர் இரவு உணவைக் கொண்டு வந்திருப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள செல்வதாகவும் கூறி சென்றுள்ளார்.

உணவு பெறுவதற்காக சென்றவர் பல மணி நேரங்கள் ஆகியும் மீள திரும்பவில்லை.

இது தொடர்பில் குறித்த பாரவூர்தியின் சாரதியாக செயற்பட்ட கடற்படை சிப்பாய் வரகாபொல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, ரி ரக 56 துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவற்றுடன் காணாமல் போன கடற்படை சிப்பாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You Might Also Like

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை
தாதியர்கள் நாளை 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அனுர அரசின் SLRC தலைவர் பதவி விலகல் !
Next Article 20 ஆண்டுகளைக் கடந்துள்ள ஆழிப்பேரலை தேசிய பாதுகாப்பு தினம் இன்று!
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.