திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

ஹட்டனில் விபத்துக்குள்ளான பேருந்தின் கதவு திறக்கப்பட்டைமை கண்டறியப்பட்டுள்ளது!

Last updated: டிசம்பர் 23, 2024 16:12
Share
SHARE

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி இருக்கைக்கு அருகாமையில் உள்ள கதவின் பூட்டு இயங்காத காரணத்தினால் கதவு திறக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தை நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்தின் சாரதி பாதுகாப்பு பட்டியை அணிந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பேருந்தில் அதிகளவில் இரும்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 53 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

You Might Also Like

20 ஆண்டுகளைக் கடந்துள்ள ஆழிப்பேரலை தேசிய பாதுகாப்பு தினம் இன்று!
பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் தீப்பரவல்!
சிறி லங்காவிலுள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம் விதித்த சிறி லங்கா மத்திய வங்கி!
முட்டை விலை மீண்டும் உயர்வு!

அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் தொடர்ந்தும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article எத்தியோப்பிய-சோமாலிய உடன்படிக்கையும் துருக்கியின் பிராந்திய ஆதிக்கமும்
Next Article நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி வருமானத்தை வெளியிட்டது சிறி லங்கா சுங்கம்!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.