திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!

Last updated: டிசம்பர் 22, 2024 14:50
Share
SHARE

நாடாளாவிய ரீதியில் நாளை (23) முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அண்மைக்காலமாக பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களால் இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான விபத்துக்களைக் குறைப்பதற்காக பதில் காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது

அதன்படி, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் இந்த போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரதானமாக பொதுப் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் சோதனை செய்யப்படுவதுடன் அந்த பேருந்துகளின் சாரதிகள் குடிபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தி செலுத்துகின்றனரா?என்பதும் தொடர்பிலும் சோதனையிடப்படவுள்ளது.

You Might Also Like

பங்களாதேஷ் பெட்மிண்டன் தொடரில் சிறி லங்கா வீரருக்கு தங்கப் பதக்கம்!
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இந்த விசேட நடவடிக்கையின் போது, கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
Next Article வைத்தியசாலை மீது உலங்குவானூர்தி மோதி விபத்து நால்வர் பலி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.