திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

கனடாவில் மக்கள் சந்திப்பில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Last updated: டிசம்பர் 22, 2024 14:29
Share
SHARE

கனேடிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (யாழ் மற்றும் கிளிநொச்சி) மற்றும் சண்முகம் குகதாசன் (திருகோணமலை) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (21.12.2024) கனடாவின் ரொறொன்ரோவில் நடைபெற்றுள்ளது.

கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் கிளிநொச்சி மக்கள் பேரவை, வட்டக்கச்சி மக்கள் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் புலம்பெயர் ஈழத் தமிழ் உறவுகள் உள்ளடங்கலாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஈழத்தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வை நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகளில் கனேடிய அரசின் வகிபாகம், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் கனேடிய உறவுகளின் அடுத்தகட்ட அரசியல் செயல்நோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி!
Next Article ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.