செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம்: அவதானிக்கும் ஆசிய நாடுகள்

Last updated: நவம்பர் 10, 2024 17:01
Share
0 Min Read
SHARE

அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகின்றது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் தீவிர கவனம் 

அதேபோன்று இம்முறை பொதுத் தேர்தல் பிரசார பணிகளும் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றமை குறித்து ஆசிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

சஜித் அணியிலிருந்து சம்பிக்க விலகல்
பதில் காவல்த்துறைத் தலைவருக்கு வழக்கப்பட்ட உடனடி உத்தரவு
மாணவர்களின் போராட்டத்தால் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகம்!
புலிகளின் ஆயுதங்களைத் தேடித் தொடரும் அகழ்வுகள்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்
Next Article சிறிலங்காவில் சனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்
தீவிரமடையும் மத்தியக் கிழக்கு போர் பதற்றம் : இலங்கை ரூபாவின் பெறுமதிக்கும் ஆபத்து
செய்திகள்
ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
செய்திகள்
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.