சிறிலங்காவின் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளை நினைவுகூர்ந்தும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணி திரளுமாறு தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக பணியாற்றும் “குரலற்றவர்களின் குரல்” இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 05.07.2025 அன்று குரலற்றவர்களின் குரல்…
இஸ்ரேல் தம்மீது முதலில் தாக்குதல் நடத்தாவிட்டால் ஈரான் பதிலடி தாக்குதலை ஒருபோதும் நடத்தியிருக்காது என ஈரான் ஜனாதிபதி மசௌட் பெசேஷ்கியான்(Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் என்றும், இஸ்ரேல் முதலில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மோதலைத் தொடர்ந்திருக்காது எனவும், அவர் கூறியுள்ளார். இது, ஈரானின் இராஜதந்திர மற்றும் இராணுவ நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது எனவும்…
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை…
யாரும் எதிர்பார்த்திராத சடுதியான அசாத்-சிரிய அரிசின் வீழ்ச்சியானது பூகோள அரசியல் நிலவரங்களில் குறிப்பிடத்தக்க…